அம்மா ஆனதுக்கப்புறம் #4

முன்னாடியெல்லாம் சொந்தக்காரங்ககூட வெளிய போகும்போது, எதாவது குட்டீஸ் தண்ணி கேன்-ல வாய் வச்சு தண்ணி குடிச்சிட்டா, அப்புறம் அந்தத் தண்ணிய நான் குடிக்க மாட்டேன். எச்சி வச்சு குடிச்ச தண்ணின்னு சொல்லி. அதே மாதிரி, குட்டீஸ் நம்ம மேல உச்சா போனாலோ, இல்ல நம்ம வீட்டுல எங்கயாச்சும் உச்சா போனாலோ, 'அய்யயோ'ன்னு ஒரு செகண்டு தோணும். இப்போ என்னன்னா, நம்மளோட தண்ணி கேன்ல தான் பிள்ளையும் வாய் வச்சி தண்ணி குடிக்குறான். அப்புறம் அதையே தான் நம்மளும் … Continue reading அம்மா ஆனதுக்கப்புறம் #4