Thought of the Day

அடுத்தவங்களோட கதையைக் கேக்கும்போது தான், நம்ம வாழ்க்கைல இருக்குறதெல்லாம் பிரச்சனையே இல்லன்னு தோணுது.

பெருசா பிரச்சனை எதுவும் இல்லாதனால தான், நம்ம வேணும்னே ஒரு பிரச்சனையை உருவாக்கி, தேவையில்லாம கவலைப்பட்டுட்டு இருக்கோம்னு நினைக்கிறேன்.

– க. சுபா –

Leave a comment